25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


. புற்று நோய்களை எதிர்த்துப் போராடும் குங்குமப் பூ.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

. புற்று நோய்களை எதிர்த்துப் போராடும் குங்குமப் பூ.

குங்குமப் பூவில் எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகள் காணப்படுகின்றது. புற்றுநோய் உட்பட பிற நோய்களை எதிர்த்துப் 

போராடும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. 

·        இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

·        ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

·        மாரடைப்பு வராமல் இருக்கும்.

·        பக்கவாதத்தை தடுக்கிறது.

·        மன அழுத்தம் குறையும்.

·        உடல் எடையை இழக்க உதவும்.

·        நினைவாற்றலை அதிகரிக்கும்.

·        நரம்பு மண்டல சேதத்தையும் தடுக்க உதவும்.

·        செரிமானத்தை மேம்படுத்துகிறது.

·        நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

·        முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.

·        சருமத்தை பொலிவாக வைத்திருக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News